அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பாரதி சமூகத்தவர்களான திரு-திருமதி விமல்,தாரணி திரு-திருமதி
சுதர்சனன்,துஷ்யந்தினி திருதிருமதி,செந்தில்குமார்,பிரேமகௌரி
தம்பதியினர்கான திருமண வரவேற்புஉபசார நிகழ்வு திரு.ரவிசங்கர் அவர்களின் அனுசரணையில் 20 June 2015 அன்று முன்னிரவு 7:45 மணியளவில் பாரதி முன் பள்ளியில் நடைபெற்றது.
வாழ்த்துரைகளை ஆசுகவி.செ.சிவசுப்ரமணியம் அவர்கள் ,கலாநிதி செ.கண்ணதாசன் எந்திரி.வி.உமாபதி, ஆசிரியர்.தி.சிவசண்முகநாதன் திரு.இ.சிவராம் ,திருமதி.ஜெ.சுதாகரன் ,திருமதி.கி.பரநிருபசிங்கம் ஆகியோர் வழங்கினர். திருதிருமதி,செந்தில்குமார்,பிரேமகௌரி தம்பதியினர்க்கான வாழ்த்து து மடலினை திரு.ரவிசங்கர் சார்பில் திரு.த.உலகநாதன் வழங்கினார். தொடர்ந்து இராபோசன நிகழ்வு இடம்பெற்றது .
ஆசுகவியின் வாழ்த்துரை கலாநிதி.கண்ணதாசன்
ஆசுகவியின் வாழ்த்துரை கலாநிதி.கண்ணதாசன்