Monday 13 July 2015

மரண அறிவித்தல் -செல்வம் கார்த்திகேயன்

சிங்கப்பூரினை வதிவிடமாக கொண்ட  திருச்செல்வம் கார்த்திகேயன்  2-7-2015 அன்று சிங்கப்பூரில் அகால மரணமானார் .அன்னார் எமது மன்ற உறுப்பினரும் நலன் விரும்பியுமாகிய திரு.உமாபதி சயந்தனின் அன்பு மைத்துனருமாவார்.அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் 17-7-2015 அன்று சிங்கப்பூர் ஸ்ரீ அரசகேசரி சிவன்  மண்டபத்தில் நடைபெறும். 

தகவல் :  திரு.வி.உமாபதி