சிங்கப்பூரினை வதிவிடமாக கொண்ட திருச்செல்வம் கார்த்திகேயன் 2-7-2015 அன்று சிங்கப்பூரில் அகால மரணமானார் .அன்னார் எமது மன்ற உறுப்பினரும் நலன் விரும்பியுமாகிய திரு.உமாபதி சயந்தனின் அன்பு மைத்துனருமாவார்.அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் 17-7-2015 அன்று சிங்கப்பூர் ஸ்ரீ அரசகேசரி சிவன் மண்டபத்தில் நடைபெறும்.
தகவல் : திரு.வி.உமாபதி