Friday 13 March 2015

பெரிய தம்பிரான் 1008 சங்காபிஷேகம்


    ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் 1008 சங்காபிஷேகம் இன்று 13 - 03 - 2015, வெள்ளி காலை  நடைபெறும். நண்பகல் அன்னதானமும் மாலை 5;00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் இடம்பெறும். மாலை நிகழ்வுகளின் போது காந்தன் ஐயா அவர்களின் சொற்பொழிவும், பாரதி கலைமன்றத்தினரது பக்தி கானங்கள் இசை நிகழ்வும் நடைபெறும். எம்பெருமான் சிவகுமார் குழுவினரின் மங்கள வாத்திய சகிதம் திரு வீதி உலா வருவார்