Thursday 27 November 2014

பாரதி முன் பள்ளி -புதிய கட்டட நிர்மாணிப்பின் ஓராண்டு நிறைவு


                              பாரதி முன் பள்ளி -புதிய கட்டட நிர்மாணிப்பின் ஓராண்டு நிறைவினை குறிக்குமுகமான அடையாள நிகழ்வும் அமரர் சிவசுப்பிரமணியம் சிவசங்கர் அவர்களின் பிறந்த தின நிகழ்வும் புதிய கட்டட திறப்பு விழாவின் ஓராண்டு நிறைவு தினமான 16 nov 2014 அன்று  பாரதி கலை மன்ற பாரதி முன் பள்ளியில் நடைபெற்றது .மங்கல விளக்கினை சுழிபுரம் மேற்கு  ஐக்கிய நாணய சங்க தலைவரும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில்  தேர் திருப்பணி பொருளாளருமகிய திரு.சி.துரைசிங்கம்  அவர்கள் ஏற்றி வைத்தார் 



 <  தொடர்ந்து ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி  ஆலய பரிபாலன சபை தலைவரும் தாவடி தமிழ் கலவன் பாடசாலை அதிபருமாகிய திரு.ந.சூரியகுமாரன் அவர்கள் ஏற்றி வைத்தார்  


   


                                                                                                                              தொடர்ந்து புதிய கட்டடத்தை நிர்மாணித்து தந்த கொடையாளர் சிவசுப்ரமணியம் ரவிசங்கர் அவர்களின் தாயாரும் அமரர் சிவசுப்ரமணியம் சிவசங்கர் அவர்களின் தாயாருமாகிய திருமதி. கோகில இசைவாணி சிவசுப்ரமணியம் அவர்கள் ஏற்றி வைத்தார்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     அடுத்து சுழிபுரம் மேற்கு மாதர் கிராம   அபிவிருத்திச் சங்க     தலைவியுமாகிய திருமதி.புனிதவதி சிவசுப்ரமணியம் அவர்களும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             
தொடர்ந்து பாரதி கலை மன்ற தலைவர் திரு.த.விமல் அவர்கள் ........................................                                                                                                                                                                                               

 பாரதி முன் பள்ளி பெற்றார் சங்க தலைவர் திரு.ப.ஹரிதாசன்  அவர்கள் ..........
 திரு.சி.துரைசிங்கம் அவர்கள் சரஸ்வதி சிலைக்கு மாலை அணிவித்த போது ..
 திருமதி.சபாராணி கணபதிப்பிள்ளை அவர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த போது ....................
 முன்பள்ளி மாணவர்களால் இறை வணக்கம் செலுத்தப்பட்டபோது ........
 முன் பள்ளி முதன்மை ஆசிரியை திருமதி.ப.கிருஷ்ணவேணி அவர்கள்  வரவேற்பு உரை நிகழ்த்திய போது.......
 பாரதி கலை மன்ற தலைவர் திரு.த.விமல் அவர்கள் நெறிப்படுத்திய போது...........
 முன்பள்ளி முகாமை குழுத் தலைவர் திரு.து.இரவீந்திரன் அவர்கள் உரை நிகழ்த்திய போது .......
 திரு.சி.ரவிசங்கர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆசிரியை செல்வி.த.விக்னா அவர்களால் ஆண்டறிக்கை படிக்கப்பட்டபோது ......
 நவம்பர் மாதத்தில் பிறந்த நாள் காணும் மாணாக்கர்களின் பிறந்த தினம் கொண்டாடிய போது.........





 முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள்.......


 திரு.பொ.குகானந்தன் அவர்களால் தூய நீர் விநியோகம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட போது.......

 முன் பள்ளி கடந்த வருட பழைய மாணவிகள் செல்விகள்.பி.திருமகள் ,கி.நிலாவிழி ஆகியோரின் கலை நிகழ்வு .....
 பாரதி கலை மன்ற முன் பள்ளி பொறுப்பாளரின் நன்றி உரையுடன்பாரதி கலை மன்ற செயற்குழு உறுப்பினர்களின்  பாரதி கலை மன்ற கீதத்துடனும் பாரதி முன் பள்ளி -புதிய கட்டட நிர்மாணிப்பின் ஓராண்டு நிறைவினை குறிக்குமுகமான அடையாள நிகழ்வும் அமரர் சிவசுப்பிரமணியம் சிவசங்கர் அவர்களின் பிறந்த தின நிகழ்வும்   நிறைவு பெற்றன .