Friday 15 March 2019

மரண அறிவித்தல் - இராசரத்தினம் வள்ளிநாயகி

                           மரண அறிவித்தல்


                வள்ளிநாயகி இராசரத்தினம்
                   

          1946 < ———————————-> 2019


    சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் வள்ளிநாயகி அவர்கள் 15/03/2019 , வெள்ளியன்று காலமானார்.

                          அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் கந்தையா இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜெயரஞ்சன்(பிரான்ஸ்) , சுதாகரன் ஜெயரஞ்சனி (முன்னாள் பாரதி முன்பள்ளி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற இராமச்சந்திரா சுதாகரன் அவர்களின் அன்பு மாமியாரும் காலஞ்சென்ற ஞானேஸ்வரி சிதம்பரப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை சபாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் யோகப்பரியன்(பிரான்ஸ்) சுழிபுரம் விக்ரோரியாக்கல்லூரி மாணவர்களான மோகனப்பிரியா, கஜப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னாச்சிப்பிள்ளை, சுப்பையா பொன்னு ஆகியோரின் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா- தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகளும், கணபதிப்பிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்வரத்தினம் மற்றும் சொர்ணலட்சுமி, இராசலட்சுமி, அன்னலட்சுமி, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற நடராசா, பூமாதேவி, வேதவனம் , கமலாதேவி , வரதராசா , பத்மநாதன் , தில்லையம்பலம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.
                                 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/03/2019 ஞாயிறு முற்பகல் 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 
        இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
                                                                                                      தகவல் :-
“பிரிய வாசா”                                                        குடும்பத்தினர்                 
        0212051747                                                                                                       சுழிபுரம் மேற்கு