சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாகவும் கனடா,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சரவணபவானந்தன் அவர்கள் பிரான்சில் காலமானார். அன்னார் சுழிபுரம் மேற்கை சேர்ந்த சின்னத்துரை தம்பதியினரின் புதல்வனும்,சுன்னாகதினை சேர்ந்த சின்னதுரை தம்பதியினரின் மருமகனும், ராஜேஸ்வரியின் (கனடா) கணவரும், பாலினி சாம்சன் (கனடா), குமரன் (கனடா), பபியா சுபா (கனடா) ஆகியோரின் தந்தையும் கேசவன்(கனடா) ,மலர்மாது(பிரான்ஸ்), மீனலோசினி (இலங்கை) ,விக்னேஸ்வரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரி(பிரான்ஸ்), சமூக ஆர்வலர் கெங்காதரன் (பிரான்ஸ்), லிங்கம்(கனடா), பரமேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் சகோதரரும் பாரதி கலை மன்ற முன்னாள் தலைவரும் பொருளாளருமாகிய சிவசண்முகநாதன் அவர்களின் மைத்துனரும் ஆவார்.. பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு பாரதி சமூகத்தினரின் அனுதாபங்களை பகிர்கின்றோம்.