Monday 3 September 2018

சிரமதானப்பணி -பாரதி கலை மன்றத்தின் 36 வது ஆண்டு நிறைவு

பாரதி கலைமன்றத்தின்   36  வது ஆண்டு நிறைவு விழா நிகழ்விடத்தினை துப்பரவாக்கும் சிரமதானப் பணிகள் 2 November 2018 அன்று மாலை வேளையில் நடைபெற்றன.

இளையோர் பலர் ஆர்வத்துடன் பங்கு ஏற்றதனைக் காணமுடிந்தது. கடந்த காலங்களில் துப்பரவுப் பணிக்கென ஓர் தொகைப் பணத்தினை செலவு செய்ய வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.