Sunday 27 September 2015

பெரியதம்பிரான் கோவில் மேற்குப்புற வீதியில் நடைபெற்றுவரும் திருப்பணிகள்.....



ஆலயத்திற்கென புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு வரும் வேளையில் தேரோடும் வீதி செப்பனிடப்படுவது குறிப்பிடத்தக்கது.