பாரதி கலை மன்ற மேல் தள நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடாக தைபூச தினமான 3 பெப்ரவரி 2015 அன்று திரு.வி.உமாபதி அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட நிலப்பரப்பில் சுப வேளையாகிய நண்பகல் 12 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
நலன் விரும்பிகளின் 11.5 இலட்சம் ரூபா அன்பளிப்பு எதிர் பார்ப்புடன் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. 2 ம், 3 ம் கட்ட பணிகளிற்கான நிதி உதவிகள் நலன் விரும்பிகளிடம் எதிர்பார்க்கப்படுகின்றன.
நிர்மாணிப்பு பணிகள் , ஞானம் நிர்மாணிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. மேலதிக > படங்களிட்கு.........