Thursday 25 December 2014

அமைவிட காணி கையளிப்பு

         சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்ற அமைவிட காணியை பாரதி கலை மன்றத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று  25/12/2௦14 காலை 1 ௦ :௦௦க்கு கலை மன்றத்தில் நடை பெறும் .
        அமைவிட உரிமையாளர்களாகிய திரு.வி.உமாபதி , திருமதி .ஞா.உமாபதி 
ஆகியோரினால் நன்கொடையாக வழங்கப்படுகிறது .