Sunday 13 November 2016

சிவசிதம்பரம் சிவரங்கன் - முதுவிஞ்ஞானமாணி ( தகவல் தொழில்நுட்பம்)



 சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாக கொண்ட திரு.சிவசிதம்பரம்-தெய்வநாயகி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனான  சிவரங்கன் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டு பல்கலைக் கழகத்தினால் 8 August 2016 அன்று முதுவிஞ்ஞானமாணிப்  ( தகவல் தொழில்நுட்பம்) பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்றார் .



    இவர் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி கலை மன்றத்தினூடாக பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியதுடன்..இலங்கைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானமாணியுமாவார்.புலம் பெயர்வதற்கு முன்னாலான காலப்பகுதில் ஆசிரியராக கடமையாற்றினார்.