Wednesday 30 September 2015

பாரதி முன்பள்ளில் சுழிபுரம் | | குடும்ப மட்ட கண்காட்சியும் கலை நிகழ்வும் - 30 /9 / 2015



காலை 9:00 மணி முதல் மாலை 4:30 வரை கண்காட்சி நடைபெறும். பி.ப 3:30 முதல் 4:30 வரை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெறும் கலைமகள்,அண்ணா,காந்திஜி,கெங்காதேவி,அம்பாள்
திருநாவுக்கரசு,பாரதி ஆகிய முன்பள்ளிகள் கலந்து கொண்ட பாரதி முன்பள்ளி முதன்மை ஆசிரியை திருமதி . கிருஷ்ணவேணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியினை பாரதி கலை மன்ற போஷகர் எந்திரி திரு.வி.உமாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.