Tuesday 17 February 2015

சுப்பையா உடையார் ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு

    தைபொங்கல் 15 - 01-2015 அன்று அடிக்கல் நாட்டப்பெற்ற  சுப்பையா உடையார் ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு நிர்மாணிப்பிறகான தரை அடையாளமிடும் பணிகள் கட்டட ஆலோசகர் எந்திரி ந.சுதாகரன் அவர்களின் மேற்பார்வையில் 15-02-2015 அன்று நடைபெற்றது.