Thursday 22 April 2021

விக்ரோறியாக் கல்லூரி இரத்த தானம்

 வழமைபோல இவ்வருடமும்

குருதிக்கொடையளித்த
விக்ரோறியாக் கல்லூரி உயர்தர மாணவர்கள்
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
2019 விக்ரோறியாக் கல்லூரி மாணவர் ஓன்றியமும்
2021 மாணவர் ஓன்றியமும்
இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று(21/4/2021)
கல்லூரியின் சிவபாதசுந்தரனார் மண்டபத்தில்
சிறப்புற அதிபர் திருமதி சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தலைமையில்
உயர்தரப்பிரிவு பகுதித்தலைவர்
திரு.பொ.ஈஸ்வரன் வழிகாட்டலில் நடைபெற்றது.
வைத்தியகலாநிதி திருமதி குருபரன் அவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினார். பழைய மாணவர்கள்
2019 A/L பிரிவு, 2020 A/L பிரிவு 2021A/L பிரிவு
மாணவர்கள் ஏராளமானோர்
கல்லூரி ஆசிரியர்கள்
குருதிக்கொடையளித்தனர்.