அறநெறி மாணவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து
பொங்கல் நிகழ்வு மன்றத் தலைவர் திரு.வி.உமாபதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.மன்ற உறுப்பினர்களும் அறநெறி மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.பொங்கல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செயலாளர்.செல்வி.செ அஜந்தா அவர்களால் நிறைவேற்றப்பட்டிருந்தன.