Saturday 14 January 2017

பாரதி கலை மன்ற பொங்கல் நிகழ்வு 14 ஜன 2017

அறநெறி மாணவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த பொங்கல்  வாழ்த்து 
















பொங்கல் நிகழ்வு மன்றத் தலைவர் திரு.வி.உமாபதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.மன்ற உறுப்பினர்களும் அறநெறி மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.பொங்கல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செயலாளர்.செல்வி.செ அஜந்தா அவர்களால் நிறைவேற்றப்பட்டிருந்தன.