பாரதி கலை மன்றத்தின் மேற்தள கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 24-01-2016 தைப்பூச தினத்துடன் ஓர் வருடம் பூர்த்தியாகும் நிலையை நெருங்குகின்றது. எனினும் கட்டுமானப் பணிகள் பூர்த்தியாகாததனால் கலைமன்றக் கட்டடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கின்றது. எனவே இவ்வருட தைப்பூச தினத்திற்குப் பின்பாவது எமது வழமையான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எமது மன்ற உறுப்பினர்கள் , கடந்த கால செயற்குழு உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் அனைவரும் ஆதரவுக்கரம் நீட்டுமாறு அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகின்றோம்..... நன்றி .