Sunday 26 April 2015

பெரியதம்பிரான் தேர் கொட்டகை -தேர் முண்டி அடிக்கல் நாட்டல்

     பெரியதம்பிரான் தேர் கொட்டகை -தேர் முண்டி அடிக்கல் நாட்டல்  நிகழ்வு  24 - 04 - 2015 அன்று ஆலய முன்றலில் நடைபெற்றது . இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ் இரு பணிகளிற்கான செலவு மதிப்பீடாக ரூபா  26 இலட்சம் தீர்மானமாகியுள்ளது. ஆலய பரிபாலனசபை தலைவர் திரு.சூரியகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திரு.திருமதி.நடராஜா தம்பதியினர் முதற்கல்லை நாட்ட சமூகம் தந்திருந்த அடியார்கள் தொடர்ந்து அடிக்கல் நாட்டினர். கிரியைகளை ஆலய அர்ச்சகர் கமல் ஐயா மேற்கொண்டார். நிர்மாணிப்பு  பணிகளை "ஞானம் நிர்மாணிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் படங்களை காண இவ் இணைப்பை தொடர்க...........