Monday 5 January 2015

பிரிவுத் துயர் -செல்வன்.வேணுதாஸ் தர்வின்

                                          பாரதி சமுகத்தின் மழலை -தர்வின்


பாரதி சமுகத்தின் வேணுதாஸ் -நாகநந்தினி தம்பதிகளின் ஏக புதல்வன் தர்வின் -நேற்று மழலையாக -துடிப்புடன் எமது முற்றங்களில் தவழ்ந்து விளையாடினவன் இன்று எம்மிடையே இல்லை.

இவனின் அகால பிரிவு - இதனை எப்படி  சகிப்பது -ஏற்றுக்கொள்வது -எதுவும் புரியவில்லை .இரண்டு வருடங்கள் -மூன்று மாதங்கள் -ஆறு  நாட்கள் தான் வாழ்வுக்காலம் - எனினும் 

நினைவுகள் உள்ள வரை நீ எம்மத்தியில் - இவ்வுலகில் அகன்றாலும் எம் நினைவுகளில் நீ நிறைதிருப்பாய் ......


ஜனவரி  2015
பாரதி சமூகம்