Thursday 30 October 2014

பெரியதம்பிரான் விசேட பொதுக்கூட்டம் - 30 / 10 / 2014

           விரைவில் ஆரம்பமாகவுள்ள தேர் திருப்பணி மற்றும் திருப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு வசதியாக பரிபாலன சபை உறுப்பினர்களின் எண்ணிகையை 13 இலிருந்து  15 ஆக உயர்த்துவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில்   திரு.இ.சிவராம்    ,திரு.பொ.குகானந்தன் ஆகியோர் பரிபாலனசபை உறுப்பினர்களாகவும்  திரு. சி.துரைசிங்கம்  அவர்கள் திருப்பணி கணக்குகளை மேற்கொள்வதற்காகவும் தெரிவுசெயயபடனர் .