சுழிபுரம் மேற்கிலே உறைந்து அருள்பாலித்துவரும் கதிர்வேலாயுதசுவாமி கோவில் கொடி ஏற்ற திருவிழா நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. கோயில்கள் என்பவை எமது சமய கிரியா சடங்குகளுடன் மட்டும் நின்றுவிடாது எமது பிரதேச கல்வி கலை பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதற்காக மக்களை ஒன்று கூட்டும் இடம் என்பதே எமது ஒன்றியத்;தின் கொள்கைளாகும்.
மேலும் கோவில் பரிபாலனசபை மற்றும் சங்காபிசேக சபை ஆகியவற்றிற்கும் நிதி உதவி வழங்கப்பட்டன.
விபரங்கள் வருமாறு
ஊக்குவிப்புப் பெறுவோர் | தொகை | கௌரவித்தோர் | ||
பாரதி கலைமன்றம் | 25,000.00 | திரு ந சூரியகுமார் | ||
ஸ்ரீகணேசா சனசமூக நிலையம் | 20,000.00 | திரு வி உமாபதி; | ||
பொன்னாலை சந்திர பரத கலாலயம் | 25,000.00 | திரு வி சிவராமன் | ||
விக்ரோறியாக் கல்லூரி நடனக்குழுவினர் | 25,000.00 | திரு செ கண்ணதாசன் | ||
விக்ரோறியாக் கல்லூரி சாரணர்கள | 25,000.00 | திரு சி சிவகணேச சுந்தரன் | ||
திரு கிருஸ்ணாகரன் | 100,000.00 | திருமதி சிவசுப்பிரமணியம் | ||
கோவில் சங்காபிசேக சபை | 5,000.00 | |||
கோவில் பரிபாலனசபை | 5,000.00 | |||
Total | 230,000.00 |
See More Photos
லயஞான செல்வர்