காலைத் திருவிழா ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி தம்ப பூஜை ,ஷண்முக அர்ச்சனை ,வசந்தமண்டப பூஜை இடம்பெறுவதனைத் தொடர்ந்து அன்னதானம் இடம்பெறும்.
மாலைத் திருவிழா பிற்பகல் ஐந்து மணிக்கு ஆரம்பமாகி கந்தபுராண தொடர் சொற்பொழிவினைத் தொடர்ந்து பொன்னாலை நடன ஆசிரியை ஸ்ரீ தேவி கண்ணதாசன் அவர்களின் சந்திர பரத கலாலயத்தினர் வழங்கும் நடன நிகழ்வு இடம்பெறும் .